Monday 11 February 2013

"மறுமைநாள் " _பெண்கள்பயான் _காலேஜ்ரோடு _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  10.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் பெண்கள்பயான் நடைபெற்றது.இதில் சகோதரி.மதீனா  அவர்கள் "மறுமைநாள் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .