Monday 11 February 2013

"அல்லாஹுவை நம்புவது எப்படி? " _தர்பியா _10022013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  10.02.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் தர்பியா
"அல்லாஹுவை நம்புவது  எப்படி? " எனும் தலைப்பில்  சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் நடத்தினார்கள்.