Monday 11 February 2013

"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " _தெருமுனை கூட்டம்_திருப்பூர் மாவட்டம்_10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர்  பெரிய கடை வீதி டூம்லைட்மைதானம்  பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது   இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்  
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.