Monday 11 February 2013

மாவட்ட கண்காணிப்பு _காலேஜ்ரோடு கிளை _திருப்பூர் மாவட்டம் 10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக  மாவட்ட கண்காணிப்பு மஸ்வரா
 10.02.2013 அன்று காலேஜ்ரோடு கிளை , மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் மாவட்ட நிர்வாகிகள்  சகோ. முஹம்மது சலீம்,மற்றும் சகோ.அலாவுதீன் கலந்து கொண்டு காலேஜ்ரோடு கிளை செயல்பாடுகளை கேட்டு அறிந்தும் ,வருங்கால செயல் திட்டங்களுக்கு ஆலோசனையும் வழங்கி மஸ்வரா நடைபெற்றது.