Monday 11 February 2013

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம் _திருப்பூர் மாவட்டம் _10022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  CTCபேருந்து நிலையம்  பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சேக் பரீத்  அவர்கள் "பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.