Monday 11 February 2013

"ஒழுக்கம்" _பெண்கள் பயான் _M.S.நகர் _10022013


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை

சார்பாக 10.02.2013அன்று

M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்    
பெண்கள் பயான் நடைபெற்றது. 

இதில் சகோதரர். ரசூல்மைதீன் 

அவர்கள் "ஒழுக்கம்" என்ற 

தலைப்பில்  உரையாற்றினார்