Monday 11 February 2013

பிற மத சகோதரர்.சேரன் அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை வழங்கி தாவா _M.S.நகர் _10022013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  

10.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த  

 பிற மத சகோதரர்.சேரன் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து

 இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள்   வழங்கப்பட்டது.