Saturday 9 February 2013

சரவணகுமார் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" _உடுமலை _08022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 08.02.2013 அன்று
உடுமலை பிற மத சகோதரர்.சரவணகுமார்  அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது