Wednesday, 10 December 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  03/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் ஜம்ஜம் நகர் பகுதியில் நடத்தப்பட்டது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கலள் கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையின் பொதுக்குழு...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 04/12/14 அன்று கிளையின் பொதுக்குழு நடைபெற்றது. இதில், கிளையின் நிர்வாக சீரமைப்பு  மாவட்ட துனைத்தலைவர் சகோ. ஆஜம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
தலைவர் : இர்ஷாத் அஹமது
செயலாளர் : முபாரக் அலி
துணை செயலாளர் : அபுபக்கர் சித்திக்

Tuesday, 9 December 2014

பிறமத சகோதரருக்கு தாஃவா - எஸ்.வி.காலனி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 7-12-2014 அன்று பிரபு எனும் பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு பதிலளித்து, அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யபட்டது. அல்ஹம்துல்லாஹ்...

ஜின்னா மைதானம் கிளை சார்பாக இரத்த தானம்..

திருப்பூர் மாவட்டம், ஜின்னா மைதானம் கிளையின் சார்பாக கடந்த 8/12/14 அன்று கருப்பாயி அம்மாள் என்கின்ற பெண்மணிக்கு இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 08.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த வீராசாமி எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் சஃபர் மாதம் பீடையா? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தாயத்து அகற்றம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சகோதரர் ஒருவர் அணிந்திருந்த தாயத்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 07.12.14

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. A.முஹம்மது சலீம் அவர்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-12-14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலி அவர்கள் "இஸ்லாத்தில் மவ்லீத் இல்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

07.12.14 அன்று குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 07.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் பிறமதக் கலாச்சரத்தை புறக்கணிப்போம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்கள் 25 பேருக்கு புத்தகம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 07.12.14 அன்று  பிறமத சகோதரர்கள் 25 பேருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டு பிறமத தாஃவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...




காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 06.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 06.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் காலத்தை திட்டாதீர்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 8 December 2014

பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாம் அறிமுக நிகழ்ச்சி - எஸ்.வி.காலனி கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 07.12.14 அன்று  கடந்த வாரம் நடந்த இரத்ததானம் முகாமில் முகாமில் இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதல் வழங்கும் விதமாக இஸ்லாம் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. அஹம்து கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்கள் 40 பேருக்கு புத்தகம் - எஸ்.வி.காலனி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 30-11-14 அன்று  பிறமத சகோதரர்கள் 40 பேருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...





இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 30-11-14 அன்று இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறிதல் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில், 51 பேர் இரத்ததானம் செய்தனர். 89 பேருக்கு இரத்த வகை கண்டறியப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.....

மங்கலம் கிளை சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது . 7-12-2014 அன்று காலை 10 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்கள் . சகோ :அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை குறித்து இரு சகோதரர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-12-2014 இரண்டு முஸ்லிம் சகோதரர்களுக்கு தொழுகையின் முறைகளை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஜி.கே கார்டன் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக 07.12.2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ”ஏற்றத்தாழ்வுகள் இல்லை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-12-2014 அன்று மாலை 07:00மணி முதல் 08:00 மணி வரை இந்தியன் நகர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் மஹ்ஷரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

சமூகப்பணி மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06/12/2014 அன்று மங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு போதுமான தட்டுகுக்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறியதால் பள்ளி குழந்தைகளுக்கு அன்பாளிப்பாக இருபது சாப்பிடும் தட்டுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ஸஃபர் மாதம் குறித்து 1000 நோட்டிஸ்கள் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 5/12/14 அன்று ஸஃபர் மாதம் சம்பந்தமாக 1000  நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா..

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 06.12.14 அன்று  காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் எனும் சகோதரருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ. 5000 மருத்துவ உதவி - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.12.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.  செல்வகுமார் மகன், திவாகர் அவர்களின் எலும்பு மஜ்ஜை நோய் சிகிச்சைக்காக ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

பெண்கள் பயான் - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 02.12.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. நிஷாரா அவர்கள்  "தொழுகை" என்ற தலைப்பிலும், சகோதரி. ஆபிதா அவர்கள்  "தர்மம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...