Wednesday 10 December 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  03/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் ஜம்ஜம் நகர் பகுதியில் நடத்தப்பட்டது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கலள் கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...