Wednesday 10 December 2014

கரும்பலகை தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-12-2014 அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் கரும்பலகை மூலம் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...