Wednesday 10 December 2014

09.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-12-2014 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...