Wednesday 10 December 2014

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 8/12/14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. முஹம்மது ஹுஸைன் அவர்கள் ஸஃபர் மாதம் பீடை மாதமா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...