Wednesday 10 December 2014

காலேஜ் ரோடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் ....

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக  08.12.14 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் பிறமதக் கலச்சாரங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....