Wednesday 10 December 2014

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 08.12.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "நரகில் சேர்க்கும் பொய் " என்ற தலைப்பிலும், சகோதரி. நிஷாரா அவர்கள்  "பிரார்த்தனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...