Wednesday 10 December 2014

ஜோசியராக இருக்கும் பிறமத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள புத்தகங்கள் தேவை என்று தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார். அவருக்கு தஃவா செய்வதற்கு சென்ற போது அவர் ஜோசியம் பார்ப்பவர் என்பது தெரிய வந்தது. ஜோசியம் ஒரு மூடநம்பிக்கை என்பது குறித்து  அவரிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இஸ்லாம் பற்றி தஃவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற மூன்று புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...