திருப்பூர் மாவட்டம்S.V.காலனி கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு
"மனிதனுக்கேற்ற
மார்க்கம் ""அர்த்தமுள்ள இஸ்லாம்" ஆகிய புத்தகங்கள் , இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது...
சகோ.பசீர் அலி மற்றும் சகோ.அஹமது கபீர் ஆகியோர் "இஸ்லாம் அமைதி மார்க்கம் " இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" எனும் தலைப்புகளில் 7 இடங்களில் பேசிதொடர் தெருமுனை பிரச்சாரம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று, காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற
மார்க்கம் ""மாமனிதர் நபிகள் நாயகம் " ஆகிய புத்தகங்கள் , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று ஆரம்ப சுகாதார மையத்தில் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கும் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று தாலுகா அலுவலகத்தில் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கும் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று நில வருவாய் அலுவலகத்தில் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கும் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று டிஎஸ்பி அலுவலகத்தில் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கும் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 03/11/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக பிற மதத்தை சேர்ந்த மூன்று சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 02/11/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-11-14 அன்று "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா"? என்ற தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்களுக்கு நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 02.11.2014 அன்று மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். சிராஜுதீன் அவர்களுக்கு ரூ.10000/= வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01/11/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலாமணி அவர்களையும் அவரது கணவர் சுப்பிரமணியன் அவர்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்து அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் சக்திவேல் அவர்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில் அவர்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதவள்ளி அவர்களை சந்தித்து பிரச்சாரம் செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக 100 வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மஃரிபிர்க்குப் பின் இஸ்லாத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி பயிற்சி எடுத்தனர். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-11-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள்” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்ர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் நோட்டிஸ் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 03.11.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது. இதில், சாலையோரம் உள்ள செடி முட்செடிகள் நீக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று கோல்டன் டவர் கிளைக்கு என்று தனியாக இணைய தளம் துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...