Saturday 8 November 2014

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-11-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி பயிற்சி எடுத்தனர். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...