Saturday 8 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா

திருப்பூர் மாவட்டம் Ms நகர்  கிளையின் சார்பாக 02/11/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...