Saturday 8 November 2014

மாவட்டம் சார்பாக ரூ.10,000 வாழ்வாதார உதவி...

திருப்பூர் மாவட்டம் சார்பாக 02.11.2014 அன்று மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். சிராஜுதீன் அவர்களுக்கு ரூ.10000/= வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..