Saturday 8 November 2014

ஆசிரியருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில் அவர்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...