Saturday 8 November 2014

மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   2-11-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மஃரிபிர்க்குப் பின் இஸ்லாத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.