Saturday 8 November 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்..

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...