Saturday 8 November 2014

ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு புத்தகம் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01/11/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலாமணி அவர்களையும் அவரது கணவர் சுப்பிரமணியன் அவர்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்து அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...