Saturday, 8 February 2014

நோட்டிஸ் மற்றும் புத்தகங்கள் வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளையின் சார்பாக 06-02-2014 அன்று காயிதேமில்லத் நகரில் பெண்கள் குழுவாக சென்று குழு தஃவா செய்தனர். அப்போது திக்ரு செய்வோம் என்ற நோட்டிஸ் மற்றும்  மனனம் செய்வோம் புத்தகம் 46 இலவசமாக விநியோகம் செய்தனர். இன்னும் தாயத்து தொடர்பாக தஃவா செய்து இருவர் கட்டி இருந்த தாயத்து அகற்றப்பட்டது

விதியை எப்படி நம்புவது _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 08.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "விதியை எப்படி நம்புவது"எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அனைவரும் நரகை கடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.02.2014 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் " அனைவரும் நரகை கடக்க வேண்டும்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்ட நன்றி போஸ்டர் _பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 07.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

உறவுகளுக்கு முன்னுரிமை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 06.02.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "உறவுகளுக்கு முன்னுரிமை 385"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Friday, 7 February 2014

"நபி வழி தொழுகைச் சட்டங்கள் " _M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 07.02.2014 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம்"நபி வழி தொழுகைச் சட்டங்கள் "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் _பெரிய கடை வீதி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை யின் சார்பாக 05.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

Thursday, 6 February 2014

"விண்வெளிப்பயணம்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 05.02.2014 அன்று சகோ.கலீல்ரஹ்மான் அவர்கள் "விண்வெளிப்பயணம்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-02-2014 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிரார்த்தனை _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-02-2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிரார்த்தனையின் ஒழுங்குகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.02.2014 அன்று சகோ. தவ்பீக்அவர்கள் " பிரார்த்தனையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

'இறுதி நாளை நம்புதல் '' M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 05.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " இறுதி நாளை நம்புதல்"எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday, 5 February 2014

"கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று ஜம் ஜம் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

நல்ல முறையில் கடனை திருப்பி கொடுத்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "நல்ல முறையில் கடனை திருப்பி கொடுத்தல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நன்மை பத்து தீமை ஒன்று _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "நன்மை பத்து தீமை ஒன்று" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மார்க்க கல்வியின் அவசியம் _ மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-02-2014 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"குறைவான நன்றி" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "குறைவான நன்றி" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கடனை திருப்பி செலுத்தும் முறை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கடனை திருப்பி செலுத்தும் முறை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" காதலர் தினமும் வழிகேடுகளும்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சாஹிதுஒலி  அவர்கள் " காதலர் தினமும் வழிகேடுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"கடனை அடைத்த பிறகே சொத்தை பிரிக்க வேண்டும்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கடனை அடைத்த பிறகே சொத்தை பிரிக்க வேண்டும்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" காதலர் தினத்தின் தீமைகள் " _செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " காதலர் தினத்தின் தீமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

கடனை தள்ளுபடி செய்வோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.01.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கடனை தள்ளுபடி செய்வோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாநபியை நேசிப்போம் _பெரிய கடைவீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடைவீதி கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று PGR. லைன் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "மாநபியை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

பிரார்த்தனை செய்யும் முறை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.01.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் பிரார்த்தனை செய்யும் முறை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tuesday, 4 February 2014

" காதலர் தினம் - கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் " காதலர் தினம் - கலாச்சார சீரழிவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...