Thursday 6 February 2014

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-02-2014 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்