Friday 7 February 2014

"நபி வழி தொழுகைச் சட்டங்கள் " _M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 07.02.2014 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம்"நபி வழி தொழுகைச் சட்டங்கள் "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...