Saturday 8 February 2014

அனைவரும் நரகை கடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.02.2014 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் " அனைவரும் நரகை கடக்க வேண்டும்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.