Saturday 8 February 2014

அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 08.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.