Saturday 8 February 2014

சகித்துக்கொள்வோம் _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.02.2014 அன்று சகோ.தவ்பீக்அவர்கள் "சகித்துக்கொள்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.