Saturday 8 February 2014

நோட்டிஸ் மற்றும் புத்தகங்கள் வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளையின் சார்பாக 06-02-2014 அன்று காயிதேமில்லத் நகரில் பெண்கள் குழுவாக சென்று குழு தஃவா செய்தனர். அப்போது திக்ரு செய்வோம் என்ற நோட்டிஸ் மற்றும்  மனனம் செய்வோம் புத்தகம் 46 இலவசமாக விநியோகம் செய்தனர். இன்னும் தாயத்து தொடர்பாக தஃவா செய்து இருவர் கட்டி இருந்த தாயத்து அகற்றப்பட்டது