Saturday 8 February 2014

விதியை எப்படி நம்புவது _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 08.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "விதியை எப்படி நம்புவது"எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.