Monday 5 February 2018

தெருமுனைக்கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28/01/2018 அன்று மாலை மஃரிப் தொழுகையைக்குப்பிறகு "தெருமுனைக்கூட்டம்" நடைபெற்றது. இதில் சகோ:கமால் MISC அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும் சகோ:அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் சர்ச்சையாக்கப்படும் தலாக் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...!