Monday 5 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  

(29-01-2018, திங்கள்) அரசமரம் பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய 
அவ்லியாக்கள் யார்? எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு தற்போது ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்.!