Monday 5 February 2018

திருமுருகன் காந்திக்கு குர்ஆன் தமிழாக்கம் - திருப்பூர் மாவட்டம்


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  ,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 29/01/18 அன்று திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் சகோதரர் திருமுருகன் காந்திக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.