Monday 5 February 2018

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 29/1/18 திங்கள்  இரவு 9 மணிக்கு தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்.  


தலைப்பு சமுதாயத்தை சீர்குலைக்கும் நவீன கலாச்சாரம்  

உரை சகோ ராஜா

இடம்.  ரேணுகா நகர்