Monday 5 February 2018

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்வழங்கி தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 30-01-18 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக அறிமுகமான மூர்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்