Monday 5 February 2018

இரத்ததானம் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்
இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27-01-18 அன்று நாச்சம்மாள் (வயது 58)என்ற கேன்ஷர் நோயால் பதிக்கப்பட்ட  மூதாட்டி ஒருவருக்கு AB+ என்ற இரத்தவகை ஒரு யூனிட்

மங்கலத்தை சேர்ந்த  சகோதரர்
.முஹமுது ஆசிக் என்ற நபரால். பல்லடம் பொன்னி மருத்துவமனையில் வழங்கப்பட்டது ,குறிப்பு.போட்டா எடுக்க வில்லை, அல்ஹம்துலில்லாஹ்