Monday 5 February 2018

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக -28-01-18- அஸருக்குப் பிறகு குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,

இதில் சகோ, சேக் ஃபரீத்  பிறர் நலம் நாடுதல்  என்ற தலைப்பில் உரையாற்றினார் - அல்ஹம்துலில்லாஹ்