Monday 5 February 2018

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. வாராந்திர. பெண்கள்  பயான் நடைபெற்றது,   அல்ஹம்துலில்லாஹ் 


இடம்   .மதரஸத்துத்  தக்வா
நாள். 28/1/18
நேரம்  ஞாயிறு மாலை 5 மணி
பேச்சாளர்   சகோதரி. சௌதா.
தலைப்பு. கனவனுக்கு  செய்ய வேண்டிய கடமை