Monday 5 February 2018

தெருமுனைபிரசாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-28-01-18- மாலை -7-00- மணிக்கு கருணாநிதி காலனியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  சகோ, அப்துல்லாஹ்( உடுமலை)  வருங்காலம் ஏகத்துவத்திற்கே! என்ற தலைப்பில் உரையாற்றினார் - அல்ஹம்துலில்லாஹ்