Monday 5 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 

(28-01-2018, ஞாயிறு)   அன்று மஹ்ரிபுக்குப் பிறகு சகோ: தீன் (திருப்பூர்)

அவர்கள் சுப்ஹான மவ்லிதும்,  சுயநல ஆலிம்களும்! என்ற தலைப்பில் கொளிஞ்சிவாடியில் இரண்டு  பகுதிகளில் உரையாற்றினார்.


அல்ஹம்து லில்லாஹ்.!