Monday 5 February 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,

வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்  " நயவஞ்சகனின்  அடையாளம் " உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்