Saturday 12 August 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 12-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் " சொர்க்கத்தில் மகிழ்ச்சி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்