Saturday 12 August 2017

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 09/08/17 அன்று  தொடர்ச்சியாக விடுப்பு போடாமல் வந்த மாணவர் மற்றும் மாணவியருக்கு ஊக்கபடுத்தும் விதமாக பயிலும் மாணவர்களுக்கு மத்தியில்  அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்