Saturday 12 August 2017

பிறமத தாவா ,கல்வி உதவி முகாம் தலைமை ஆசிரியர் சந்தித்து அழைப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 8-08-2017 அன்று எதிர் வருகின்ற 13-08-17 அன்று நடக்க இருக்கும் உதவிதொகை மூகாமிற்கு பாண்டியன் நகரில் உள்ள அரசு பள்ளி மற்றும், முருகு உயர் நிலை பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் சந்தித்து அழைப்பு விடுத்து இஸ்லாம் குறித்து புத்தகமும்,தாவாவும் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்