Saturday 12 August 2017

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 09/08/17 அன்று  பஜர் தொழுகைக்கு  பிறகு  வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து தொழுகையின் முக்கியத்துவம் சம்மந்தமாக 8 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்