Saturday 12 August 2017

பெண்கள் குழு தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 10/08/17 அன்று  லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள்  தாவா குழுவை  சேர்ந்த பெண்கள் வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் பயான் சம்மந்தமாக 26 நபர்களுக்கு அழைப்பு கொடுத்து தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்