Saturday 12 August 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'அலங்கியம் கிளையின்' சார்பாக 06/08/2017 (ஞாயிறு) 

அன்று மஃரிபு தொழுகைக்குப் பிறகு பழைய அக்ரஹார தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.