Saturday 12 August 2017

டெங்கு ஒழிப்பு பிரச்சாரம், கொசு மருந்து அடிக்கப்பட்டது - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 8-08-2017 அன்று டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் 3-ம் கட்டமாக 60-க்கும் அதிகமாக இடத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டது மற்றும் 100 க்கும் அதிகமான நோட்டீஸ் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்